தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை, அரூர் சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்ற வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாட்டு இறைச்சியுடன் பயணம் செய்த பெண்ணை அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இறக்கிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. போக்குவரத்து கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல தடையில்லை… தமிழக அரசு…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமல்?…. அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை….!!!!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில்…
Read moreதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read more