நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் சமக இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்கள் சரத்குமாரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர். அதில் நிபந்தனையுடன் ஒரு தொகுதி தர அதிமுக தலைமை சம்மதம் தெரிவித்துள்ளது. அதாவது இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என கூறியதற்கு சரத்குமாரும் ஓகே சொல்லிவிட்டாராம். ஏறக்குறைய கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூடு பிடிக்கும் தேர்தல் களம்… அதிமுகவுடன் இணைகிறார் பிரபல நடிகர்…??
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more