எக்ஸ் தளம் விரைவில் இ-மெயில் சேவையை தொடங்க உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அதன் பெயரை எக்ஸ் என மாற்றினார். ஊழியர்கள் பணி நீக்கம் மற்றும் சந்தா கட்டணம் என தொடர்ந்து அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் அவரின் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், விரைவில் ‘எக்ஸ் இ-மெயில்’ சேவை தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
X தளத்தில் விரைவில் இ-மெயில் சேவை… பயனர்களுக்கு சூப்பரான அப்டேட்….!!!
Related Posts
செல்ஃபோன் கட்டணங்கள் உயர்கிறது?…. ஷாக் நியூஸ்…!!!
நாம் பயன்படுத்தி வரும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு இந்த புதிய கட்டணம் தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என்று…
Read moreவெறும் 58 ரூபாயில் தினமும் 2 ஜிபி டேட்டா…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் ஆஃபர்….!!
தொலைத்தொடர்பு துறையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு 5g சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 4g டேட்டாவுக்கு ரீசார்ஜ் செய்தால் அது வரம்பற்ற இணைய சேவையான 5g- க்கு வழங்கப்படுகிறது. 5ஜி சேவைக்கு என…
Read more