தமிழகத்தில் ரேஷன் பொருட்களை கடத்துவோர் மற்றும் பதுக்குவோர் மீது 1800 599 5950 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் பொருட்களை பலரும் கடத்தி விற்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவர்களை பிடிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனவரி மாதத்தில் மட்டும் பொருட்களை கடத்திய 835 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ரேஷன் பொருட்களை கடத்தினால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more