சத்தீஸ்கர் மாநிலத்தில் 71 வயது பெண் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவருடைய உடலை பீகாரில் உள்ள அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு செல்லும்போது அவரின் உடலில் அசைவுகள் இருந்துள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்ததில் அவர் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக அந்த பெண் இறந்த நிலையில் வாகனத்தில் கொண்டு வரும்போது அது சி பி ஆர் கருவி போல செயல்பட்டு அவர் உயிர் பிழைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இறந்து 18 மணிநேரத்துக்கு பிறகு உயிர் பிழைத்த பெண்…. வியந்த மருத்துவர்கள்….!!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more