காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் இன்று முடக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், மோடி அவர்களே பயப்பட வேண்டாம், சர்வாதிகாரத்திற்கு நாங்கள் ஒருபோதும் தலைகுனிய மாட்டோம். காங்கிரஸ் கட்சி பணத்தின் வலிமையால் இயங்கும் கட்சி கிடையாது, மக்களின் வலிமையால் இயங்கும் கட்சி. ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் ஜனநாயகத்தை காப்பாற்ற கடைசிவரை போராடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்
மோடி அவர்களே பயப்பட வேண்டாம், இதற்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்… ராகுல் காந்தி….!!!
Related Posts
இந்திய கடற்படையில் 500 காலிப்பணியிடங்கள்…. மே-27 க்குள் விண்ணப்பிக்கவும்…!!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்திய கடற்படை காலியிடங்கள்: 500 பணி: பல்வேறு பணிகள் கல்வித் தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு: 1.11.2023…
Read moreபெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read more