தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம்தோறும் 7ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மாணவிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. எனவே புதுமைப்பெண் திட்டத்தில் விண்ணப்பித்த மாணவிகள் தங்களுடைய வங்கி கணக்கில் பணம் வந்து விட்டதா என்பதை உடனே சரிபார்த்துக் கொள்ளுங்கள்
வங்கிக் கணக்கில் வந்தது ரூ.1000… உடனே செக் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகமே அதிர்ச்சி…! ஹோட்டலில் நடனமாட அழைத்து இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்…. 3 பேர் கைது…!!!
பொதுவாக இளம் பெண்களிடம் வெளிநாடுகளுக்கு சென்று ஹோட்டல்களில் நடனமாடினால் கைநிறைய சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி அவர்களை விபச்சாரத்தில் தள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இது போன்ற ஒரு கொடுமையில் சிக்கி தப்பித்து வெளியே வந்த ஒரு பெண்…
Read moreஆட்டம், பாட்டம்னு ஜாலியா இருக்கலாம் வாங்க… நம்பி சென்ற இளம் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை…. தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!!!
வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களில் நடனம் ஆடினால் கை நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி தமிழக இளம் பெண்களை அழைத்துச் சென்ற விபச்சாரத்தில் தள்ளும் கொடுமை நீண்ட காலமாக அரங்கேறி வருகிறது. அதன்படி சமீபத்தில் விபச்சாரத்தில் சிக்கி தமிழகம் தப்பி வந்த…
Read more