தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம்தோறும் 7ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மாணவிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. எனவே புதுமைப்பெண் திட்டத்தில் விண்ணப்பித்த மாணவிகள் தங்களுடைய வங்கி கணக்கில் பணம் வந்து விட்டதா என்பதை உடனே சரிபார்த்துக் கொள்ளுங்கள்
வங்கிக் கணக்கில் வந்தது ரூ.1000… உடனே செக் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
குரூப் – 2 தேர்வு மே 15 முதல் கலந்தாய்வு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!
ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளுக்கான முதன்மைgத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில், ஏப்.8இல் மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும்…
Read moreBREAKING: அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி….!!
பெண் காவலர் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் கைதான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டார். மே 4ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால்…
Read more