இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு (75) புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் நீண்ட நாட்களாக அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்
இங்கிலாந்து மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு… அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
1300 முறை கைது…. சிறையில் 6000 நாட்கள்…. உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர் மரணம்..!!!
அமெரிக்காவில் ஹென்றி இயர்ல் (74) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உலகில் அதிக நாட்களை சிறையில் கழித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதாவது தன்னுடைய வாழ்நாளில் மொத்தம் 6000 நாட்களை அவர் சிறையில் கழித்துள்ளார். இவர் முதல் முறையாக 18 வயது…
Read more260 ராட்சத பலுன்கள்…. மூட்டை மூட்டையாக வந்திறங்கிய மனிதக் கழிவு…. பதற வைக்கும் சம்பவம்… பீதியில் மக்கள்…!!!
வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே தொடர்ந்து மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. தென்கொரியாவை சேர்ந்தவர்கள் வட கொரிய அதிபருக்கு எதிராக துண்டு பிரசுரங்களை தொடர்ந்து அனுப்பி வந்தனர். இது தொடர்பாக வடகொரியா அதிபர் கண்டித்த போதிலும் அவர்கள் கேட்கவில்லை.…
Read more