தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். புதிதாக 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்த வாக்காளர்களில் ஆண்கள் 3.03 கோடியும், பெண்கள் 3.14 கோடியும் உள்ளனர். அதிகபட்சமாக சோளிங்கநல்லூர் தொகுதியில் 6.60 லட்சம் வாக்காளர்களும் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்…. தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு…!!!
Related Posts
BREAKING: “REMAL” புயல் உருவாகிறது…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read moreதமிழக ரேஷன் கடைகளில் இந்த மாதம் இறுதிக்குள்…. அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் தேர்தல்…
Read more