தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். புதிதாக 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்த வாக்காளர்களில் ஆண்கள் 3.03 கோடியும், பெண்கள் 3.14 கோடியும் உள்ளனர். அதிகபட்சமாக சோளிங்கநல்லூர் தொகுதியில் 6.60 லட்சம் வாக்காளர்களும் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்…. தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more