இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி ஜீவன் தாரா என்ற புதிய ஓய்வூதிய காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஜனவரி 22ஆம் தேதி முதல் செயல்பாடு வர உள்ளது. சேமிப்பு திட்டத்துடன் கூடிய பங்கு சந்தை சாராத ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் 20 முதல் 80 வயது வரை உள்ள நபர்கள் பயன்பெற முடியும். வயதில் மூத்த பாலிசிதாரர்களுக்கு அதிக ஓய்வூதிய வசதி உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அம்சங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியில் புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம்… ஜனவரி 22 முதல் அமல்…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more