இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி ஜீவன் தாரா என்ற புதிய ஓய்வூதிய காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஜனவரி 22ஆம் தேதி முதல் செயல்பாடு வர உள்ளது. சேமிப்பு திட்டத்துடன் கூடிய பங்கு சந்தை சாராத ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் 20 முதல் 80 வயது வரை உள்ள நபர்கள் பயன்பெற முடியும். வயதில் மூத்த பாலிசிதாரர்களுக்கு அதிக ஓய்வூதிய வசதி உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அம்சங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியில் புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம்… ஜனவரி 22 முதல் அமல்…!!!
Related Posts
வங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…
Read moreதாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read more