இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி ஜீவன் தாரா என்ற புதிய ஓய்வூதிய காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஜனவரி 22ஆம் தேதி முதல் செயல்பாடு வர உள்ளது. சேமிப்பு திட்டத்துடன் கூடிய பங்கு சந்தை சாராத ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் 20 முதல் 80 வயது வரை உள்ள நபர்கள் பயன்பெற முடியும். வயதில் மூத்த பாலிசிதாரர்களுக்கு அதிக ஓய்வூதிய வசதி உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அம்சங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியில் புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம்… ஜனவரி 22 முதல் அமல்…!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more