கனமழை எச்சரிக்கை காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை ஜனவரி 11ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், கனமழை எச்சரிக்கை காரணமாகவும் மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் இடையே ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் ஜனவரி 11ஆம் தேதி வரை ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ள சுற்றுலா பயணிகள் மத்தியில் இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 11 வரை ஊட்டி மலை ரயில் சேவை ரத்து… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
“நாயை குழந்தை என்கிறீர்கள்” அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா…? கடிந்து கொண்ட ராதாகிருஷ்ணன்….!!
நாயை நாய் என்று கூறாமல் குழந்தை என்கிறீர்கள். ஆனால் அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா? என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் அவர் நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு முறையாக லைசன்ஸ் வாங்குவது கிடையாது. பாதுகாப்பற்ற…
Read more+1 துணைத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு…. மாணவர்களே தேர்வுக்கு தயாராகுங்க….!!!
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் கடந்த மே 14ஆம் தேதி வெளியான நிலையில் இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை இரண்டாம் தேதி துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 2 -மொழிப்பாடம், ஜூலை…
Read more