தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகப்பு விநியோகம் இன்று தொடங்க உள்ளது. இதற்காக வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரம் படி ரேஷன் கடை சென்று பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில் பரிசு தொகுப்பை வழங்க ஏதுவாக ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் பரிசு தொகுப்பு பெற வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜன.12ஆம் தேதியும் ரேஷன் கடைகளில் கிடைக்கும்… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: +2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்…!!!
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளைதிட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே…
Read moreஅடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more