பெங்களூரு மாநிலம் கலபுரகி டவுன் பகுதியில் உள்ள விடுதியில் வார்டானாக ஒரு பெண் பணியாற்றி வருகிறார். கணவனை இழந்து 9வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வரும் இவருக்கு விடுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒரு நாள் உல்லாசமாக இருந்ததை அந்த அந்த சிறுமி பார்த்துவிட்டாள் என தெரிந்ததும் அவளை அடித்து துன்புறுத்தி மேலும் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என சிறுமி மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றியுள்ளார் அந்த கொடூரத்தாய். உடலில் காயத்துடன் அந்த சிறுமி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததன் பேரில் அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
“வெளியே சொல்லக்கூடாது” கள்ளக்காதல் மோகம்: 9 வயது குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய கொடூர தாய்…!!
Related Posts
குழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read moreஒரு நாளைக்கு 7 ரூபாய் சேமித்தால் போதும்…. மாதம் ரூ.5000 கிடைக்கும் சூப்பர் திட்டம்…!!
“அடல் பென்ஷன் யோஜனா” திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் முதுமை காலத்தில் பணத்தை பற்றிய கவலை இல்லாமல் வாழலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 18 வயது முதல் ஒரு நாளைக்கு ரூ.7 என்ற அடிப்படையில் மாதம் ரூ. 210 முதலீடு…
Read more