பெங்களூரு மாநிலம் கலபுரகி டவுன் பகுதியில் உள்ள விடுதியில் வார்டானாக ஒரு பெண் பணியாற்றி வருகிறார். கணவனை இழந்து 9வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வரும் இவருக்கு விடுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒரு நாள் உல்லாசமாக இருந்ததை அந்த அந்த சிறுமி பார்த்துவிட்டாள் என தெரிந்ததும் அவளை அடித்து துன்புறுத்தி மேலும் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என சிறுமி மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றியுள்ளார் அந்த கொடூரத்தாய். உடலில் காயத்துடன் அந்த சிறுமி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததன் பேரில் அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
“வெளியே சொல்லக்கூடாது” கள்ளக்காதல் மோகம்: 9 வயது குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய கொடூர தாய்…!!
Related Posts
பிஆர்எஸ் செயல் தலைவர் மீது கல் வீசி தாக்குதல்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தெலங்கானா முன்னாள் அமைச்சரும், பிஆர்எஸ் கட்சி செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை ஒட்டி அடிலாபாத் நகரில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது…
Read moreகுழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!
ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…
Read more