தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வருகின்ற ஜனவரி 10ம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மேல்முறையீடு செய்தவர்களில் மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்களில் தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
BIG ALERT:அடுத்த 3 மணி நேரத்தில்…. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…!!
தமிழகத்தில் வெளி வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், …
Read moreவிஜய், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா ஆகியோரிடம் டெஸ்ட் எடுங்க…. பரபரப்பை கிளப்பிய பிரபலம்…!!
பிரபல பாடகியான சுசீத்ரா சமீபத்தில் பேட்டியளிக்கும் போது பல பரபரப்பான விஷயங்களை கூறி சர்ச்சையை கிளப்பினார். அவர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதாக கூறியிருந்தார். இதனையடுத்து தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி மதுவிலக்கு மற்றும் ஆயிரத்தெருமை துறையில்…
Read more