தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே அனைத்து பணியாளர்களும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு ஆஜராக வேண்டும். அதிலும் குறிப்பாக சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிக்கு வர வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
விடுமுறை கிடையாது: தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு…..!!!
Related Posts
நாதக-வை விட பாஜக அதிக ஓட்டு வாங்கினால் கட்சியைக் கலைப்பேன்…. சவால் விட்ட சீமான்…!!
நாடாளுமன்ற தேர்தலானது ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக முடிந்து விட்டது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதில் யார் ஜெயிக்கபோகிறார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் பாஜக அதிக வாக்குகள் வாங்கினால்…
Read moreதமிழகம் முழுவதும் பள்ளிகளில் இதை உடனே செய்ய…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கழிப்பறைகள் சரியாக இருக்கிறதா, தண்ணீர் தொட்டிகள் முறையாகப்…
Read more