தமிழகத்தில் புயலால் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டம் சிறப்பு முகாம்கள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி மூலமும் குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன் தொகை பத்தாயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். தெரு வியாபாரிகள், சிறு வணிகர்கள் முதல் கைவினைஞர்கள் வரை இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்படலாம் என அரசு தெரிவித்துள்ளது.
BREAKING: சற்றுநேரத்தில் ரூ.10,000, உடனே கிளம்புங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“டேட்டாக்களை உடனே ரெடி பண்ணுங்க!”… தவெக மாவட்ட நிர்வாகிகளுக்குப் பறந்த உத்தரவு.. விரைவில் கல்வி விருது விழா..!!!
தமிழகக் கல்வித் துறையில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளைக் கௌரவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கல்வி விருது வழங்கும் விழா 4-வது ஆண்டாக விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு…
Read more“ஆட்சி மாறினாலும் காட்சி மாறலையே!”… முதலமைச்சர் விஜய்யை நோக்கி அண்ணாமலை எழுப்பியுள்ள பகீர் குற்றச்சாட்டு..!!!
தவெக அரசுக்கு எதிராகப் அண்ணாமலை மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடந்த ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் ஒரு பெரும் மாற்றத்தை விரும்பி விஜய் தலைமையிலான தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போது…
Read more