7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி ,லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் உள்ளிட்ட 7 பேர் ஐஜியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆனந்த்குமார் சோமானி, தமிழ்சந்திரன் ஆகிய 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவு.!!
Related Posts
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும்….. அரசு அதிரடி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கிராமப்புறங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சொத்து, தொழில் வரி, குடிநீர் கட்டணம், மனைப் பிரிவு அனுமதி, கட்டட அனுமதி போன்ற மக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை…
Read moreவாகன ஓட்டிகளுக்கு ஆப்பு…! “இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது” போக்குவரத்து காவல்துறை அதிரடி…!!
சூரிய ஒளி தகடுகளுடன் கூடிய ANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுபவர்களை எளிதாக கண்டுபிடிப்பதற்கு சூரிய ஒளி தகடுகளுடன் கூடியANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. இதன் மூலம்…
Read more