தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி திறந்த உடனே வெள்ளத்தால் சான்றிதழ் மற்றும் பாட புத்தகங்களை இழந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதனைப் போலவே வெள்ளத்தில் இறந்த குடும்ப அட்டை, லைசன்ஸ், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Breaking: பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more