கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலம்- நெல்லிக்குப்பம் முக்கிய சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. ஆனால் அந்த சாலை மேடு பள்ளமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அதிவேகமாக வாகனங்கள் வந்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இந்நிலையில் பேட்ச் ஒர்க் மூலம் அந்த சாலை சரி செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேடு, பள்ளமாக இருந்த சாலை சீரமைப்பு…. நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்…!!
Related Posts
“மறைத்து வைத்தால் தப்பிவிடலாமா?”… சென்னை அம்பத்தூரில் 2 சிறுமிகளைக் கடத்தி அறையில் அடைத்து பாலியல் தொல்லை.. சிக்கிய 2 வாலிபர்கள்..!!
சென்னை அம்பத்தூர் பகுதியில் 2 சிறுமிகளைக் கடத்திச் சென்று, ஒரு அறையில் ரகசியமாக அடைத்து வைத்துப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த 2 வாலிபர்களை ஆவடி காவல் ஆணையரக போலீஸார் தற்பொழுது அதிரடியாகக் கைது செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதி மக்கள்…
Read more“அந்தக் கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை குடுங்க!”… கும்மிடிப்பூண்டியில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம்… நீதி கேட்டு சாலை மறியல்.. இளைஞர் திடீர் செயலால் பரபரப்பு..!!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளதால் அந்த ஏரியாவே…
Read more