கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் இந்திரா கேன்டீன்கள் பொது மக்களுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் மாநில அரசு சமீபத்தில் புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. அதில் பெங்களூரு விமான நிலையத்தில் வெறும் ரூ.10க்கு உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதற்காக பெங்களூரு விமான நிலையத்தில் 2 இந்திரா கேன்டீன்கள் தொடங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. கூடிய விரைவில் காலை உணவு 5 ரூபாய்க்கும், மத்திய உணவு 10 ரூபாய்க்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ரூபாய்க்கு காலை உணவு…. மதிய உணவு 10 ரூபாய்க்கு…. மாநில அரசின் புதிய முடிவு…!!!
Related Posts
பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…
Read moreஇப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…
Read more