13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரை சேர்ந்த ஸ்ருஷ்தி என்ற 13 வயது நேற்று காலை (டிச.20) பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஸ்ருஷ்தி மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். அண்மைக்காலங்களாக இளம் வயதினர் அதிகளவில் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு…. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்…!!
Related Posts
இது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!
ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…
Read moreகாதல் தேல்வி… பாஜக எம்எல்ஏவின் பேரன் விஷம் குடித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை…
Read more