தெலுங்கானாவில் வருகின்ற டிசம்பர் 28ஆம் தேதி முதல் சமையல் கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
ரூ.500க்கு சமையல் கேஸ் சிலிண்டர்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read moreஇந்திய மசாலா பொருட்களுக்கு நேபாள அரசு தடை?… அடுத்த அதிர்ச்சி….!!!
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாக கூறி அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத்…
Read more