கல்வி உதவித்தொகைக்கான என் எம் எம் எஸ் NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் டிசம்பர் 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
முடி திருத்தும் தொழிலாளிக்கு ராகுல் தந்த வாக்குறுதி…. என்ன சொன்னார் தெரியுமா..??
அக்னிவீர் போன்ற திட்டங்களை ரத்து செய்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியிடம் முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரேபரேலியில் முடி திருத்தும் கடை ஒன்றில் சவரம் செய்து கொண்டு பிரச்சாரம் செய்த அவர்,…
Read more“அதே இருக்கை…. அதே ஸ்டைல் வேண்டும்” ராகுல் காந்தியால் ஒரே நாளில் பிரபலமான சலூன்…!!
உத்திர பிரதேசம் மாநிலம் நாடாளுமன்றம் தேர்தல் களத்தில் மோடியையும் பாஜகவையும் கடுமையான கேள்விகளால் வறுத்தெடுக்கும் ராகுல் காந்தி தனது எளிமையான நடவடிக்கைகளால் மக்கள் மனங்களை வென்று வருகிறார். சாமானிய மக்களிடம் அவர் காட்டும் நெருக்கமும் பாசமும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. அந்தவகையில்…
Read more