தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஆவண பதிவுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் குறித்து டிசம்பர் 1ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்று புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டட மற்றும் மனை மதிப்பின் கூட்டு மதிப்பை கணக்கிட்டு முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும். புதிதாக நிர்ணயிக்கப்படும் கூட்டு மதிப்பு கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறினால் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கவனத்திற்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: காலையிலேயே பள்ளிக்கு செல்லும்போது துடிதுடித்து பலியான மாணவர்கள்… அலட்சியத்தால் நடந்த பயங்கர ரயில் விபத்து.. கேட் கீப்பர் சஸ்பெண்ட்…!!!!
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…
Read more“மொத்தமாக 20 எலுமிச்சை பழங்களை ரூ.100-க்கு காசு கொடுத்து வாங்கிய இபிஎஸ்”… மகிழ்ச்சியில் சாலையோர வியாபாரி… வைரலாகும் வீடியோ…!!!!
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் கோவையில் பிரச்சார பயணத்தை தொடங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, கோவை அருகே உள்ள ஒரு சாலையோர வியாபாரியிடம் அவர் நேரில் சென்று, “100…
Read more