தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஆவண பதிவுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் குறித்து டிசம்பர் 1ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்று புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டட மற்றும் மனை மதிப்பின் கூட்டு மதிப்பை கணக்கிட்டு முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும். புதிதாக நிர்ணயிக்கப்படும் கூட்டு மதிப்பு கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறினால் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கவனத்திற்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
ஐயோ..! நெஞ்சை பதறுது..! பாம்பை கையில் பிடித்து ஜாலியாக விளையாடிய தொழிலதிபர்.. அடுத்து நடந்த பயங்கரம்… பரிதவிப்பில் மனைவி குழந்தைகள்..!
நான் அமைச்சராக இருப்பது என் அம்மாவுக்குத் தெரியும்; இருந்தும் அவர் இன்னமும் சமையல் வேலைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறார். நான் அமைச்சர் ஆகிவிட்டதால் என் குடும்பத்தினர் யாரும் வேலைக்குக் போகாமல் என்னுடன் இல்லை” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் திருச்சியில்…
Read more“அவங்க லஞ்சம் கேட்கல.. அரசியல் ரொம்ப கொடூரமானது!”.. திமுகவுக்கு நற்சான்றிதழ் கொடுத்த ஆந்திர அமைச்சர் லோகேஷ் நாரா.. அமைச்சர் கீர்த்தனாவின் ஊழல் புகாருக்கு பதிலடி..!!
தமிழ்நாட்டில் தற்போதைய தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே முதலீடுகள் விவகாரத்தில் கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ள சூழலில், ஆந்திர மாநில அமைச்சர் லோகேஷ் நாரா முந்தைய திமுக அரசுக்கு ஆதரவாகப் பாராட்டுத் தெரிவித்துள்ள விபரம் ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியல் வட்டாரத்திலும்…
Read more