தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஆவண பதிவுக்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் குறித்து டிசம்பர் 1ஆம் தேதி பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்று புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டட மற்றும் மனை மதிப்பின் கூட்டு மதிப்பை கணக்கிட்டு முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும். புதிதாக நிர்ணயிக்கப்படும் கூட்டு மதிப்பு கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறினால் அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கவனத்திற்கு… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“கவிப்பேரரசு வைரமுத்துவின் தாயார் மரணம்”… முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக இருக்கும் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் நேற்று மாலை காலமானார். அவருடைய இறுதி சடங்கு இன்று தேனி மாவட்டம் வடுகம்பட்டியில் நடைபெறுகிறது. இவருடைய…
Read moreராணுவ வீரர்களை நான் மதிக்கலையா..? நீங்க சொல்றது தப்பு… “எங்க குடும்பமே அப்படி”… செல்லூர் ராஜு பரபரப்பு விளக்கம்…!!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் கையெழுத்தானது. அதாவது பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை…
Read more