தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களும் நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டு உபயோக பொருட்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ரேஷன் கடைகளில் விண்ணப்பம் பெற்ற விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ரூ.6000… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! பிரபல நடிகர் பாக்யராஜ் மாரடைப்பால் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகினர்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் பாக்யராஜ். இவருக்கு தற்போது 73 வயது ஆகிறது. இன்று காலை நடிகர் பாக்யராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால்…
Read moreBreaking: ஷாக் நியூஸ்..! தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,06,960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…
Read more