தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களும் நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டு உபயோக பொருட்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ரேஷன் கடைகளில் விண்ணப்பம் பெற்ற விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ரூ.6000… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“ரூ.50-க்கு பதில் ரூ.39 தான்”… ரூ.1500-ல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்த சொல்லியும் கண்டுக்கல.. பெயரை மாற்றி என்ன பயன் முதல்வரே..? லிஸ்ட் போட்ட அண்ணாமலை…!!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இனி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என அழைக்கப்படும் என்று கூறினார். இதனை தற்போது அண்ணாமலை விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள்,…
Read moreஅஜித் குமார் மரணத்தில் திடீர் திருப்பம்.. “மீண்டும் கல்லூரிக்கு வேலைக்கு சென்ற பேராசிரியை நிகிதா”… பெரும் அதிர்ச்சி..!!!!
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார் தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…
Read more