தமிழகத்தில் வெள்ள நிவாரணம் பெறுவதற்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ரேஷன் கடைகளில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கணக்கு விவரம் மற்றும் வசிக்கும் பகுதி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து தர வேண்டும். ரேஷன் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவது பற்றி முடிவு செய்வார்கள் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
மா. சுப்பிரமணியனுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவே வராது…! இனிமேல் மக்களுக்காக எதையும் செய்யாதீங்க… 5 வருஷத்துக்கு நமக்கு ரெஸ்ட் தான்… திமுக ஆர்.எஸ் பாரதி சர்ச்சை பேச்சு…!!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை காரப்பாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பேச்சு தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் செய்த நன்மைகளுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்று அவர் ஆவேசமாகப் பேசியது சமூக…
Read more“திமுக, பாஜகவுக்கு இல்லை…. தவெகவுக்கு மட்டுமா அனுமதி?” – தேசியக்கொடி பேரணி வழக்கில் பரபரப்பு உத்தரவு….!!
கோவையில் தேசியக் கொடி ஏந்தி சுதந்திர தின பேரணி நடத்த அனுமதி கோரி பாஜக கோவை மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. த திராவிடர் கழகம் மற்றும் பாஜக போன்ற கட்சிகளின் பேரணிக்கு…
Read more