தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மண்டல அலுவலகங்களிலும் பிற மாவட்டங்களில் வருவாய் அலுவலகங்களிலும் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் மழை வெள்ள பாதிப்பால் சேதமடைந்த ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஜாதி மற்றும் பிறப்புச் சான்றிதழ், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி சான்றிதழ்கள் ஆகியவை கட்டணம் இல்லாமல் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
BREAKING: இன்று ஆதார் அட்டை, ரேஷன் அட்டை இலவசமாக பெறலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!
ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…
Read more