சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையில் டிசம்பர் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை விதிகளை மீறியதாக நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் 6670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை மட்டும் போக்குவரத்து காவல்துறையின் கேமராக்கள் மூலம் பதிவான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையின் வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் மூலம் 6670 வழக்குகள் பதிவாகின..
சென்னையில் டிச.,3ம் தேதி முதல் 8ம் தேதி வரை விதிகளை மீறியதாக பதிவான 6670 வழக்குகள் ரத்து : போக்குவரத்துத்துறை.!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreBREAKING: அரசு மருத்துவமனைகளில் பணி நேரம் மாற்றி அமைப்பு…. தமிழக அரசு உத்தரவு….!!!
அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் தமிழக அரசு பணி நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. காலை 6 மணி முதல் ஒரு மணி, மதியம் ஒரு மணி முதல் இரவு…
Read more