சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையில் டிசம்பர் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை விதிகளை மீறியதாக நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் 6670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை மட்டும் போக்குவரத்து காவல்துறையின் கேமராக்கள் மூலம் பதிவான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையின் வெவ்வேறு சந்திப்புகளில் நிறுவப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் மூலம் 6670 வழக்குகள் பதிவாகின..
சென்னையில் டிச.,3ம் தேதி முதல் 8ம் தேதி வரை விதிகளை மீறியதாக பதிவான 6670 வழக்குகள் ரத்து : போக்குவரத்துத்துறை.!!
Related Posts
118 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட TNPSC…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 118 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்லூரி உடற்கல்வி, விளையாட்டு இயக்குனர், மேலாளர் மற்றும் முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூன்…
Read moreBREAKING: தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்…. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா….???
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. அதே சமயம் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
Read more