சென்னையில் வெள்ளத்தால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா டிசம்பர் 8 இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் வண்டலூர் பகுதி முழுவதும் மழை நீரால் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்ட நிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து நிலை சரியானதால் இத்தனை நாள் இயங்காமல் இருந்த பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
வண்டலூர் பூங்கா இன்று முதல் மீண்டும் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more