சென்னையை புரட்டிப் போடும் மிக்ஜாம் புயலால் பல்வேறு அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக டீக்கடை, ஹோட்டல், பேருந்து மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இணையதள சேவையும் ஆங்காங்கே முடங்குவதால் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செல்போன் சிக்னல் மற்றும் வைபை போன்றவை சரியாக வேலை செய்யவில்லை.
தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படும் அபாயம்…. தவிக்கும் சென்னை மக்கள்….!!!
Related Posts
இலவச மாணவர் சேர்க்கை…. பெற்றோர்களே இன்று பள்ளிக்குப் போங்க…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கட்டாய கல்வி திட்டம் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்த பெற்றோர்கள் தாங்கள் பதிவு செய்த பள்ளிகளில் இன்று நடைபெறும் குலுக்களில் கலந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல்…
Read moreஇது நடந்தால் தென் தமிழகம் பாலைவனமாகும்…. ஆர்.பி.உதயகுமார்…!!!
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசு தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையில்…
Read more