சென்னையை புரட்டிப் போடும் மிக்ஜாம் புயலால் பல்வேறு அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக டீக்கடை, ஹோட்டல், பேருந்து மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இணையதள சேவையும் ஆங்காங்கே முடங்குவதால் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செல்போன் சிக்னல் மற்றும் வைபை போன்றவை சரியாக வேலை செய்யவில்லை.
தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படும் அபாயம்…. தவிக்கும் சென்னை மக்கள்….!!!
Related Posts
மெரினா கடற்கரையில் வாலிபர்களோடு சரக்கடித்த இளம்பெண்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!
சென்னை மெரினா கடற்கரையில் கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரையில் இளம் பெண் ஒருவர் வாலிபர்களுடன் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களின் அருகில் மது…
Read moreஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read more