மிக்ஜாம் புயல் காரணமாக இன்று நடைபெற இருந்த பாரத ஸ்டேட் வங்கி அப்ரண்டீஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 15 மையங்களில் இன்று நடைபெற இருந்த அப்ரண்டீஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
புயல் எதிரொலி…. இன்று எஸ்பிஐ வங்கி தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
அனைத்து பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக வங்கி கணக்குகள்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
தமிழகத்தில் பள்ளிகளில் ஐந்து முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கும், 10 வயது பூர்த்தி அடைந்த மாணவர்களுக்கும் தனித்தனியாக வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு கட்டாயம் பயோமெட்ரிக் புதுப்பிக்க…
Read more“டாஸ்மாக் கடைகளை முன்கூட்டியே மூடுங்க” குடிமகன்கள் ஷாக்…. வெளியான தகவல்…!!
வாக்கு எண்ணிக்கையையொட்டி, நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சிலர் முன்னதாகவே மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்க முயற்சிக்கின்றனர். பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் டாஸ்மாக்கில் தனி நபருக்கு அதிகளவில் மதுபாட்டில் விற்கக்கூடாது. இன்று இரவு 10 மணிக்கு…
Read more