சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு இரண்டாவது முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவி தொகை உயர்த்தப்பட்டு இருப்பது மாற்றுத்திறனாளிகளின் ஏற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவும் என தெரிவித்துள்ளார்.
இனி ரூ.2000 வழங்கப்படும்….. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு….!!!!
Related Posts
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை விட டாஸ்மாக் அதிகமா..? தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு விளக்கம்…!!
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை விட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகம் என்று வதந்தி பரப்பி வருவது குறித்து தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், இது முற்றிலும் பொய்யான தகவல். தமிழ்நாட்டில் தற்போது 37,607 அரசு…
Read moreBIG ALERT: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பேய் மழை வெளுத்து வாங்கும்…..!!
தமிழகத்தில் இன்று (மே 18) அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தென்காசி, தேனி…
Read more