தமிழகத்தில் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எதிரொலி…. தமிழகத்தில் பொது விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
4 மாதங்களாக ஜிம்மில்…. 170 கிலோ எடை….! தீவிரமாக உடற்பயிற்சி செய்த நபர்… கடைசியில் நடந்த சோகம்….!!
ஜிம்மில் ஒரு இளைஞர் உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பால் உயிரிழந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ராஜா நஹர் சிங் காலனி, தெரு எண் 6 இல் வசிக்கும் 37 வயதான பங்கஜ் சர்மா என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், செவ்வாய்க்கிழமை…
Read moreதமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?… எந்தெந்த மாவட்டம் தெரியுமா?… சென்னை வானிலை ஆய்வு மையம்..!!
சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டரித்து வந்த நிலையில், நேற்று…
Read more