ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேங்காய் கொப்பரை ஏலம் நடந்தது. பெருந்துறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், 3,358 மூட்டைகளில், 1,55,000 கிலோ கொப்பரை – யுடன் விற்பனைக்கு வந்தனர். இந்நிலையில், முதல் தர கொப்பரை குறைந்தபட்சம் கிலோ ரூ.73.70 முதல் அதிகபட்சமாக கிலோ ரூ.88.05 வரையிலும், தரம் 2 கொப்பரை கிலோ ரூ.33.19 முதல் கிலோ ரூ.86.15 வரையிலும் விற்பனையானது. ஏலத்தின் மூலம் விற்கப்பட்ட கொப்பரையின் மொத்த வர்த்தக மதிப்பு ரூ.1.26 கோடியாக பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
1,55,000 கிலோ….. ரூ1,26,00,000 க்கு அமோக விற்பனை…. கலை கட்டிய கொப்பரை தேங்காய் ஏலம்….!!
Related Posts
நாகை-இலங்கை இடையே கடல் பயணம் இன்று முதல் இயக்கம்….!!!
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன்படி, ‘சிவகங்கை’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே கடல் பயணத்தை தொடங்க உள்ளது. இந்த கப்பல் இன்று (மே…
Read moreதோசையில் எண்ணெய்…. கடை உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்…. இளைஞர்கள் வெறிச்செயல்…!!!!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தலம் பகுதியில் அசைவ உணவகம் ஒன்றில் நேற்று இரவு இளைஞர்கள் சிலர் தோசை சாப்பிட வந்துள்ளனர். அவர்கள் எண்ணெய் ஊற்றாமல் தோசை கொண்டு வரும்படி ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு பரிமாறப்பட்ட தோசையில் எண்ணெய் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்…
Read more