மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது மூன்றில் இரண்டு பகுதியை பாரதிய ஜனதா கைப்பற்றும் எனஅமித் ஷா கூறியிருக்கிறார். குடியுரிமைச் சட்டமானது மிகவும் அவசியமானது. தேசத்தில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தேவையான ஒன்று. அதை நிச்சயம் அமல்படுத்துவும், இதை யாராலும் தடுக்க முடியாது என என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார்.
#BREAKING: CAA சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்; இதை யாராலும் தடுக்க முடியாது; அமித் ஷா !!
Related Posts
“பயத்தில் உறைந்து போனேன் 11 மணி ஆர்டர்”… கதவைத் தட்டிய அந்த ஒரு நிமிஷம்… இளம்பெண்ணை மிரள வைத்த டெலிவரி மேன்..!!!
இரவு 11 மணிக்கு உணவு டெலிவரி செய்ய வந்த சொமாட்டோ ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரான பெண் ஒருவரிடம் அநாகரிகமாகப் பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்னியா விக் என்ற பெண், தான் ஆர்டர் செய்த பொருளைப் பெற்றுக்கொள்ளச் சென்றபோது, அந்த…
Read moreகள்ளக்காதலியுடன் ஊர் சுற்றிய கணவனை, கையும் களவுமாக பிடித்த மனைவி… காதலிக்கு கிடைத்த ‘ஹை-வோல்டேஜ்’ மரண அடி… பரபரப்பு வீடியோ..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள மௌரானிபூர் என்ற இடத்தில், கணவரை அவரது காதலியுடன் மனைவி கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைக்கு அருகில் கணவர் தனது காதலியுடன் இருப்பதைக் கண்ட மனைவி, ஆத்திரமடைந்து நடுரோட்டில்…
Read more