மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது மூன்றில் இரண்டு பகுதியை பாரதிய ஜனதா கைப்பற்றும் எனஅமித் ஷா கூறியிருக்கிறார். குடியுரிமைச் சட்டமானது மிகவும் அவசியமானது. தேசத்தில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தேவையான ஒன்று. அதை நிச்சயம் அமல்படுத்துவும், இதை யாராலும் தடுக்க முடியாது என என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார்.
#BREAKING: CAA சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்; இதை யாராலும் தடுக்க முடியாது; அமித் ஷா !!
Related Posts
அடச்சீ…! என்ன கருமம் இது…? மெட்ரோவில் கவர்ச்சி நடனம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!
டெல்லியில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. இளம்பெண்கள் கவர்ச்சி உடையில் நடனம் ஆடுவது, இளம் ஜோடிகள் அத்துமீறல் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனை…
Read moreஇன்ஸ்டா மூலம் வந்த காதல்…. வீட்டை விட்டு வெளியேறிய மகள்…. அடுத்து நடந்த பரபரப்பு…!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வரும் நிலையில் கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் வீட்டிற்கு திரும்பி வரவில்லை .இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.…
Read more