மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது மூன்றில் இரண்டு பகுதியை பாரதிய ஜனதா கைப்பற்றும் எனஅமித் ஷா  கூறியிருக்கிறார். குடியுரிமைச் சட்டமானது மிகவும் அவசியமானது. தேசத்தில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தேவையான ஒன்று. அதை நிச்சயம் அமல்படுத்துவும், இதை யாராலும் தடுக்க முடியாது என என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார்.