மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது மூன்றில் இரண்டு பகுதியை பாரதிய ஜனதா கைப்பற்றும் எனஅமித் ஷா கூறியிருக்கிறார். குடியுரிமைச் சட்டமானது மிகவும் அவசியமானது. தேசத்தில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தேவையான ஒன்று. அதை நிச்சயம் அமல்படுத்துவும், இதை யாராலும் தடுக்க முடியாது என என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார்.
#BREAKING: CAA சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்; இதை யாராலும் தடுக்க முடியாது; அமித் ஷா !!
Related Posts
பாஜக எப்போதும் மகளிர்க்கு ஆதரவாக இருக்கும்…. பிரஜ்வல் பாலிய விவகாரத்தில் அமித்ஷா அதிரடி…!!
300க்கும் அதிகமான பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் வெளியான நிலையில் தேவகவுடாவின் பேரன், ஜேடிஎஸ் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனிடையில் பிரஜ்வல்…
Read moreவங்கிகளுக்கு செக் வைத்த ஆர்பிஐ…. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…!!
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வழங்கும் முறை, கடன் பெற்றவர்களிடம் வட்டி, பிற கட்டணங்கள் வசூலிப்பது தொடர்பான நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய RBI உத்தரவிட்டுள்ளது. கடன் பெற்றவர்களிடம் நியாமான முறையில் மட்டுமே வட்டி வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும்,வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட…
Read more