மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது மூன்றில் இரண்டு பகுதியை பாரதிய ஜனதா கைப்பற்றும் எனஅமித் ஷா கூறியிருக்கிறார். குடியுரிமைச் சட்டமானது மிகவும் அவசியமானது. தேசத்தில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தேவையான ஒன்று. அதை நிச்சயம் அமல்படுத்துவும், இதை யாராலும் தடுக்க முடியாது என என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார்.
#BREAKING: CAA சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்; இதை யாராலும் தடுக்க முடியாது; அமித் ஷா !!
Related Posts
“9-வது மாதம்..அந்த நிலையிலும் இவ்ளோ தைரியமா?”… மிரள வைத்த யோகா ஆசிரியை.. 2 கோடிக்கும் மேல் குவிந்த வியூஸ்… வைரல் வீடியோ..!!!!
பெங்களூருவைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் 9-வது மாதத்தில், பாரம்பரிய நைன்பார்ட் புடவை (Nauvari saree) அணிந்து கொண்டு மிகக் கடினமான ‘சக்ராசனம்’ போன்ற அட்வான்ஸ் யோகாசனங்களை அசால்ட்டாகச் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் புயல கிளப்பி வருவதுடன், இது…
Read more“தனது ஆக்சிஜன் மாஸ்க்கைக் கழற்றி எறிந்து 20 பேரை காப்பாற்றிய 95 வயது பாட்டி!”… மருத்துவமனை ஐசியூவில் பயங்கர தீ விபத்து.. வைரலாகும் துணிச்சலான வீடியோ..!!
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பிரபல பிரசாத் மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள ஐசியூ (ICU) அவசரச் சிகிச்சை பிரிவில் நள்ளிரவு 3:30 மணியளவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கரும்புகை சூழ்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 நோயாளிகள்…
Read more