பழனி மலைக்கோவிலில் நவம்பர் 29ஆம் தேதி இன்று ஒருநாள் மட்டும் ரோஸ்க்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் மழைக்கு செல்வதற்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 29ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாகவும் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்ல மின் இழுவை ரயில், படிப்பாதை மற்றும் யானை பாதை ஆகிய வழிகளை பயன்படுத்தலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்று ரோப் கார் சேவை இயங்காது….!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more