பழனி மலைக்கோவிலில் நவம்பர் 29ஆம் தேதி இன்று ஒருநாள் மட்டும் ரோஸ்க்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்கள் மழைக்கு செல்வதற்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் பராமரிப்பு பணி காரணமாக நவம்பர் 29ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாகவும் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்ல மின் இழுவை ரயில், படிப்பாதை மற்றும் யானை பாதை ஆகிய வழிகளை பயன்படுத்தலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்று ரோப் கார் சேவை இயங்காது….!!!
Related Posts
மே – 19 வரை கன மழை…. “மே 31ல் முந்தும் பருவ மழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!
சமீப நாட்களாக நாடு முழுவதும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் சில மாநிலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மே 19 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக…
Read more+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read more