DEEPFAKE வீடியோக்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது போலியான செய்திகள் மற்றும் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவதற்கு எதிராக பயனர்களை எச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் இதற்கு ஏற்றது போல விதிகளை மாற்றுமாறும் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
சமூக ஊடக நிறுவனங்களுக்கு…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!
Related Posts
வங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…
Read moreதாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read more