தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நனைந்தவாறு சென்றனர். பல மாணவ மாணவிகள் கனமழையால் தவிப்புக்கு உள்ளாக்கினர். இதனால் பல பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை…. வலுக்கும் கோரிக்கை…!!!
Related Posts
குட் நியூஸ்…! சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும்…
Read moreதமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்…!!
தென்மேற்கு வங்கக்கடலில் வருகின்ற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 24-ஆம் தேதி காற்றழுத்தமாக தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய…
Read more