தமிழகத்தில் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்று டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி 5446 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 9 மாதங்களாக தேர்வு முடிவு குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதம் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
5446 பணியிடங்கள்…. குரூப் 2 தேர்வு முடிவு எப்போது?…. TNPSC முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகத்தின் “கடைசி விவசாயி” உயிரிழந்தார்…. பெரும் சோகம்….!!
தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரே ஒரு முதியவரும் உயிரிழந்தார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக இந்த ஊர் மக்கள் வெளியேறி விட்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் கந்தசாமி (75) மட்டும் கிராமத்தை…
Read moreஅறுவை சிகிச்சைக்கு முன் வீடியோ வெளியிட்ட வைகோ…. என்ன சொன்னாரு தெரியுமா…??
தோள் பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து…
Read more