திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாறையூர் வட்டம் பகுதியில் பேகை மாஸ்டரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் தமிழரசன் என்பவரும் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முருகனுக்கும் தமிழரசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் தமிழரசன் கட்டையால் முருகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த முருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பேக்கரி மாஸ்டர் மீது தாக்குதல்…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
17 வயது சிறுவனுடன் பலமுறை உடலுறவு..! “அம்மா அப்பா இல்லாத நேரத்தில் வீட்டுக்கே போய் கட்டாயப்படுத்திய இளம்பெண்”.. 8 மாத கர்ப்பத்தால் வெளிவந்த பகீர் உண்மை… அதிர்ச்சி பின்னணி.!
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவப் பரிசோதனையில் அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது கணவர்…
Read more“இனிமே தியேட்டரில் எந்தக் கொண்டாட்டமும் கிடையாது!”… கொண்டாட்டம் என்ற பெயரில் தியேட்டரை நாசமாக்கிய நபர்கள்.. வித்யா தியேட்டர் நிர்வாகம் அதிரடி..!!!
சினிமா தியேட்டர்களில் ரசிகர்களுக்குச் சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்குவதற்காகவும், அவர்களை மகிழ்விப்பதற்காகவும் திரையரங்க நிர்வாகங்கள் தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னை வித்யா தியேட்டரில் நேற்றிரவு நடைபெற்ற சினிமா காட்சியின் போது, சில சமூக விரோத ரசிகர்கள்…
Read more